உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனவளக்கலை மையம் திறப்பு

மனவளக்கலை மையம் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மண்டல உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் மினிஸ்டர் ஒயிட் மில் வளாகத்தில் மனவளக்கலை தவ மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மன்ற தலைவர் சர்வஜித் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ராசா சுடலைமுத்து வரவேற்றார். தவ மையத்தை திறந்து வைத்து உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் போத்திராஜ், வசந்தி, பொதுச் செயலாளர் சேகர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை