உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்; சிறப்பு பென்சன் ரூ.6.750 அகவிலைப்படியுடன் வழங்குவது, இறுதிச்சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த ஒப்பாரி வைக்கும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகாயி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்புக்காளை, பொதுச்செயலாளர் மாயமலை பேசினர். மாவட்ட பொருளாளர் லட்சுமி நன்றிக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ