உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை அன்பின் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் , இவர் மகள் ஜஸ்டின் திரவியம், இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து அரசு அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரித்தனர். போலீசார் பட்டாசு திரி மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !