மேலும் செய்திகள்
நாளை குறைதீர் கூட்டம்
17-Sep-2024
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு;ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மற்றும் இதர குறைகள் தீர்க்கும் பொருட்டு, விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, நாளை (செப். 21) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைகளை கேட்டறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
17-Sep-2024