உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புள்ளிமான்கள் மீட்பு

புள்ளிமான்கள் மீட்பு

சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே கணஞ்சாம்பட்டியில் நேற்று காலையில் 2 புள்ளி மான்கள் உணவு தேடி ஊருக்குள் வந்தன. தெரு நாய்கள் மான்களை விரட்டியதை தொடர்ந்து அவை அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டம் கிணற்றில் தவறி விழுந்தது. மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மான்களையும் உயிருடன் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ