உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்

விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி