உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி சிறையில் தி.மு.க.வினருடன் ஸ்டாலின் சந்திப்பு

திருச்சி சிறையில் தி.மு.க.வினருடன் ஸ்டாலின் சந்திப்பு

திருச்சி: பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க.வைச் சேர்ந்த அட்டாக்பாண்டி, எஸ்.ஆர்.கோபி, காஜாமலைஜெயன் ஆகியோரை தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி