உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு

சென்னை:அடுத்த மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,-ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி.,:23.9.11-மொழி முதற்தாள்24.9.11-மொழி இரண்டாம் தாள்26.9.11-ஆங்கிலம் முதற்தாள்27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்28.9.11-கணிதம்29.9.11-அறிவியல்30.9.11-சமூக அறிவியல்ஓ.எஸ்.எஸ்.சி.,: 21.9.11-மொழி முதற்தாள்22.9.11-மொழி இரண்டாம் தாள்23.9.11-தமிழ்24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று26.9.11-ஆங்கிலம் முதற்தாள்27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்28.9.11-கணிதம்29.9.11-அறிவியல்30.9.11-சமூக அறிவியல்இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ