நிலஅபகரிப்பு வழக்கு: நேருவுக்கு ஜாமின்
மதுரை: நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 8 பேருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 8 பேருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.