வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாமகவை தேர்ந்தெடுக்காத மக்களை என்ன செய்ய போகிறீர்கள்? மத்திய அரசு பணம் தரவில்லை என்ற அழுகாச்சி தான் பதிலாக வரும்
ஜாதி இல்லாமல் ஒரு வரி பேசிவிட்டார். அதிசயம்.
காசு வாங்கிட்டு திருட்டு திராவுடனுங்களை ஆசிரியர்களாக நியமிச்சுருவோம். ஓக்கேவா?
அப்படியே உங்களின் இந்த ஜாதி வெறி கட்சியையும் ஊத்தி மூடி விட்டால் தமிழகத்துக்கு நல்லது.
அந்த குருவையே முடித்த பின் சிஷ்யர்களுக்கு என்ன வேலை
கிட்டத்தட்ட 50 வருஷமா அரசியல் பண்ணியும் பெருசா எதுவும் சாதிக்கவில்லை ..இவரை பார்த்தாவது அல்லது விஜயகாந்த் கட்சியை பார்த்தாவது விஜய் ..சீமான் ...இவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உருட்டித்திரியும் மாநில அரசை மட்டும் விட்டுவைக்க வேண்டுமாக்கும்?
எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உருட்டித்திரியும் மாநில அரசை மட்டும் விட்டுவைக்க வேண்டுமாக்கும்?