உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறைகளை கேட்டறிந்தார் கருணாநிதி

குறைகளை கேட்டறிந்தார் கருணாநிதி

திருவாரூர்: திருவாரூர் சென்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி அங்கு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைவாணன் கைதை கண்டித்து அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, அங்குள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனு பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்