உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஐகோர்ட்டில் தீவிபத்து

சென்னை ஐகோர்ட்டில் தீவிபத்து

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் உள்ள கூடுதல் சட்டமையத்தின் 4வது மாடி படிக்கட்டுகளில் காலியான பெயின்ட் டப்பாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மின்கசிவு காரணமாக தீபிடித்தது. தீயணைப்பு படையினர் உடனடியாக வந்து 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ