உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளாவில் பன்றிகாய்ச்சல்: மேலும் 2 பேர் பலி

கேரளாவில் பன்றிகாய்ச்சல்: மேலும் 2 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் பன்றிகாய்ச்சல் நோய்க்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் பெய்து வரும் பருவ மழை காலத்தில் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேருக்கு இந்நோயின் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ