உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சென்னை: சித்தேரி ரயில் விபத்து சம்பவம் ‌எதிரொலியாக 5 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படவேண்டிய கோவை, தூரந்தோ, ஏலகிரி, மங்களுரூ, பிருந்தாவன் உள்ளிட்ட 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்புப்பணிகள் முற்றிலும் முடிந்த பின்னர் தான் ரயில்கள் புறப்பட வேண்டிய விபரம் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை