வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பல குற்றவாளிகள் அரசியல்வியாதிகள் உட்பட குற்றம் நிரூபணம் ஆனாலும் விசாரணை அதிகாரிகள் ஏதோ ஒரு காரணத்தால் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கொடுக்காமல் இருப்பதாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் காரணம் காட்டி நீதிபதிகளும் அவர்களை தப்ப விடுகிறார்கள் அந்த வகையில் நடத்திய "என்கவுண்டர்" உண்மையிலேயே சட்டத்திற்கு கட்டுப்படாத, சட்டத்தால் தண்டிக்கப்படமுடியாத குற்றவாளிகள் மேல்தான் என்றால் இவருக்கு தமிழக அரசு "கலைமாமணி" விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்
நேற்று ஒரு முடிவு இன்று ஒரு முடிவு அரசின் ஆளுமையில் எதுவுமே நிரந்தரமில்லை
உத்தரவு...ரத்து...அட சூப்பரு
சூப்பர்
சர்வாதிகாரி ஆட்சியில் அரசு ஊழியர்களின் நிலை ?
இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களும் பிச்சை போட்ட ஆட்சி இப்படி கோமாளித்தனமாக தான் நடக்கும். இன்னும் அவர்களே ஆட்சியை பிடித்தால் நாடு சர்வ நாசமாக போகும். கவனம் மக்களே, ஹிந்து மாக்களே.
வெள்ள துரையால் பாதிக்கப்பட்ட திராவிட கோஷ்டி சஸ்பெண்ட் அழுத்தம் கொடுத்து இருக்கும். ஆகவே 30 ம் தேதி அறிவிப்பு. பணியை பாராட்டி ஒரு கோஷ்டி சஸ்பெண்ட்டை எதிர்த்து இருக்கும். மறுநாள் சஸ்பெண்ட் ரத்து. திராவிட அரசு நிர்வாகம் இஷ்டப்படி தான் இருக்கும். இரு நடவடிக்கையில் கட்சி பிரதிநிதிக்கும் பண பயன்.? 5 லட்சம் பிடித்து அரசுக்கும் பயன். திராவிட மாடலில் IAS முழு நேர அரசியல். பகுதி நேர அரசு அதிகாரி. உள்துறை அமைச்சர் பார்வைக்கு பின்னரே இரு நடவடிக்கைகள் நடந்து இருக்கும். சஸ்பென்ட் என்றால் பாதி சம்பளம். ஓய்வு நாளில் சஸ்பெண்ட் நாடகம் எப்போது முடிவுக்கு வரும்.?
வெள்ளை துரை அவர்களின் சஸ்பென்ட் நிகழ்வை கடுமையாக விமர்சனம் செய்து எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முழுவதும் காவல் துறையினர் குரல் கொடுக்க ஆரம்பித்தது தான் உளவு துறை மூலம் தெரிந்து கொண்டு அரசு சஸ்பென்ஷன் ரத்து செய்து உள்ளது என்று தகவல் வருகிறது.
இன்னும் ஓரே வாரத்தில் அமுதா... இடமாற்றம்..??
இரண்டு முக்கிய நிபந்தனைகளுடன்.. ஒரு நிபந்தனை 5 லட்சம் பிடித்தது.இரண்டாவது நிபந்தனை என்ன..?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago