வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர் கூட எப்போதாவது வேலை செய்கிறாரே!
வேங்கைவயல், நாங்குநேரி எப்போ மாநகராட்சிகளாகும் ?
1. சென்னை குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டாயம். ஒப்புதல் பெற்ற, பெறாத, பத்திரம் இல்லாத எல்லா வீடுகளுக்கும் பொருந்தும், என்றால் தவறான மசோதா. இணைப்பு கட்டாயம் என்றால் பாதாள சாக்கடை கட்டாயம். ஒப்புதலுக்கு கால அவகாசம் கட்டாயம். 2. நகராட்சி மாநகராட்சியாக இஷ்டம் போல மாற்ற கூடாது. வரிசை படுத்தி மாற்ற வேண்டும். 1947 முன், பின் சில நகராட்சிகள் இருந்து இருக்கும். உதாரணம் ஸ்ரீ வில்லிபுத்தூர். அவைகளை விட்டுவிட்டு அரசியல், வாக்கு வங்கி காரணமாக புதிய நகராட்சியை மாநகராட்சிக்கு மாற்றி வருகின்றனர். அங்கு அதிக முதலீடு செய்ய வேண்டி வரும். இது உள்நோக்க மசோதா. இதனை நிறுத்த வேண்டும். சட்ட பேரவை ஒரு கட்சி பேரவை. இவை எடுக்கும் முடிவை கவர்னர் பலமுறை விளக்கம் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஆளுநர் மாறி விட்டார்
அதெப்படி நமது ரவியார் உடனுக்குடன் கையெழுத்து போட்டுவிடுகிறார்....
இவற்றை அமல்ப்படுத்தியவுடன் தமிழகம் உலகிலேயே முதன்மை மாநிலமாகிவிடும். அதன் பின் அளவுகோலையே புதிதாக உறுவாக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago