வாசகர்கள் கருத்துகள் ( 23 )
தனியார் நிறுவன ரயில் வண்டி இப்படி தான் இருக்கும்.
மக்களுக்கு சேவை செய்கிற எண்ணம் போய் அரசாங்கமே கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது....
கடைசி நேரத்தில் ஏறுபவர்கள் வித்தவுட் டிக்கட் டாகவே கருதப்படுவார்கள்..ஏன் என்றால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விட வாய்ப்புண்டு. டிடிஆர் பார்பதற்கு முண்பு......
ஏன் முப்பது நிமிடங்கள் முன்னதாக முன்பதிவை மூட வேண்டும்? பத்து நிமிடங்கள் முன்னதாக மூடினால் போதுமே. எஞ்சிய நேரத்தில் ஓடிபி மாத்திரம் எடுத்துக் கொண்டு ட்ரெயினில் ஒரு குறிப்பிட்ட கோச்சில் மாத்ரம் ஏறிக்கொண்டு பின் பணம் செலுத்தி இருக்கை கிடைக்க வழி செய்யலாமே.
என்ன இது புது ட்ரெண்ட் .விதிமுறைகள் இயற்றும் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்
ஸ்டேஷன் விட்டுக் கிளம்பிய பிறகும் அடுத்த (நிறுத்தம்) ஸ்டேஷனகளில் புக்கிங் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கெல்லாம் புக் செய்தவர்களை நின்று கொண்டு பயணிக்க சொல்ல முடியாது.
Passengers if they buy unreserved ticket and enter any train only reservation ges being collected not fine Why there is change in norms
கடைசி நேரத்தில் இடம் காலியாக இருந்தால் அதை நிரப்பக் கூடாது. முன்பதிவு ஒன்று தான் ஒரே வழி என்று விட்டு விட வேண்டும். தேவையில்லாமல் காலியாக இருக்கும் இடங்களுக்கு காசு வாங்கி கொண்டு கொடுக்க ஆரம்பித்தால் போட்டி அதிகமாகி விடும். பிறகு முன்பதிவு செய்யாமலே பெட்டியில் ஏறி பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் தான் பயணிகளுக்கு அதிகரிக்கக் கூடும். இந்த மாதிரி எண்ணங்கள் முறையாக முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறுகளைத் தான் தரும். வைகை, பல்லவன் விரைவு ரயில்கள் குட்டி சுவராகிப் போனதற்கு இது தான் காரணம்.
சரியாக சொன்னீர்கள். அதுதான் உண்மை..
மிகச் சரியாக சொன்னீர்கள். அதுதான் உண்மை.
New ways to loot every day from common people
அப்பா வீட்டு ரயிலா ? அப்படின்னா ஸ்டாலின் வீட்டு ரயிலா என்று அர்த்தம் .