வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Isolate Reject & Exile AntiHindus to PakBangla
சிறுத்தைகள் தேர்தலுக்கு முன் கோவில் என்று காலில் விழுவார்கள் .விபூதி பூசுவார்கள் .தேர்தல் முடிந்தவுடன் இந்து மடத்தை எதிர்ட்பார்கள் .கேலி செய்வார்கள் .அதில் அவர்களுக்கு ஒரு சந்தோசம் .
நாராயணன் பதில் சரியான பதிலடி
அவர்களாவது தெளிவாக சொல்லி விட்டார்கள் அனால் உங்க கும்பல் ஏந்த அளவிற்கு குழப்ப முடியமா மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அற்ப புதுமொண்ட அயோக்கிய கும்பல் இது குறித்து பேசேந்த தகுதியும் இல்லை
நாராயணன் திருப்பதி அவர்கள் தெள்ள தெளிவாக பதிலடி தந்துள்ளார் .....நீங்கள் குழம்ப வேண்டாம் ......
நாடு சுதந்திரம் வாங்கியபோது, ஹிந்து மதத்துக்கு எதிராகவும், மற்ற மதத்திற்கு ஆதரவாகவும் இயற்றப்பட்ட சட்டத்தை தற்போது கட்டாயம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இல்லையேல், காலப்போக்கில் ஹிந்துக்கள் இந்தியாவிலேயே சிறுபான்மையினராக மாற்றப்படுவது உறுதி.
மதரஸாக்களில் மத போதனைகள்தான் கல்வியாக கற்றுக் கொடுக்கப்படுகின்றனவாம் . மதம் மாற்றிகள் நடத்தும் பள்ளிகளில், பைபிள் குறிப்புகள் உள்ளதாம் ....நுங்கம்பாக்கம் கல்லுாரிக்குள் மேய்ப்பர் ஆலயம் உள்ளது ..... ஆனால் கோவில் நடத்தும் பள்ளியில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது கண்டனத்துக்கு உரியதாம் ....இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் கொண்டு வந்த அரசியல் சட்டம் ...அரசியல் சட்டம் ART 28 ன்படி CBSE பள்ளியில் ஹிந்து மதம் பற்றி சொல்லி கொடுக்க கூடாது ....ஆனால் ART 30ன்படி சிறுபான்மை மட்டும் அரசு உதவி பெற்று அவனுங்க நடத்தும் பள்ளியில் அவர்கள் மதத்தை பற்றி சொல்லி கொடுக்கலாம்....இதை மாற்ற மக்கள் ஆதரவு தேவை ...இல்லையென்றால் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தியா முழுக்க மதம் மாற்றத்தை தொடர்வார்கள் ..
true. hindus should wake up and oust those political parties against hindu sentiments
ஆன்மீகத்தில் எல்லை கண்ட தமிழகத்தில் இந்துக்கடவுள் மட்டும் மறுப்பு போராளிகள் மட்டும் உலா வருகிறார்கள். இதே கோஷ்டி வேறு மதம் பற்றி பேசவே மாட்டார்கள்.
சரியான பதிலடி செருப்படி.