வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சென்னை எழும்பூர் மகளிர் மருத்துவமனையில் புமியிலிருந்தும்,ஆகாயத்திலிலுந்தும் மழை நீர். நோயாளிகள் அவதி. கேவலமான நிலமை. சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணி என்ன செய்கிறார். இவர் ஒருவர் சிறப்பாக செயலாற்றுபவர். ஆனால் இப்போது அவரும் இப்படி.
1 / 1 அதிக கன மழையோ ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் அதிகமாகவோ சென்னையில் மழை கொட்டி விடவில்லை. நிதானமாகவே பெய்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான சாலைகள், தரைவழி பாலங்கள் எல்லாம் மழை நேரில் முழுகி உள்ளன. அப்படியானால் 4000 கோடி ரூபாயில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டது எல்லாம் பொய்யா கோபால். இதுதான் யாரும் குறையே சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி. காசுக்கும் குவாட்டருக்கும் வெட்கமில்லாமல் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையிலும், ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்க ஆமாம் சாமி போடும் கட்சிகளை வளைத்து வைத்து இருக்கும் வரையிலும் தீயமுகதான் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரும். மக்கள் எப்போதும் போல சகதியில் உழலும் ஜீவன்களாக சந்தோஷத்தை அனுபவிப்போம். இதுவரை கட்சி சார்பாக காசு கொடுத்தது போக இப்போது அரசு செலவிலேயே மகளிர் உரிமைதொகை என்ற பெயரில் மாதாந்திர காசு கொடுக்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வரி, மின்சார உயர்வு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நம்மிடம் பிடுங்குகிறார்கள். நாமும் பல்லிளித்து ஓட்டு போடுவோம்.
எதையும் எந்த திராவிட கட்சிகளும் முறையாக, தறமாக மக்கள், மாநில, தேசிய நலன்கருதி செய்யமாட்டார்கள். ஒரே குறிக்கோள் எப்படியாவது ஆட்சியில் தொடரவேண்டும், மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் அதற்க்கு சில கட்சிகளின் கூட்டணி, தேர்தல் நேரத்தில் இலவசம், மக்களுக்கு பணம், குவாட்டர், பிரியாணி இவ்வளவுதான். நாடு முன்னேற மக்கள் திருந்த வேண்டும்.