வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழக அரசு இவர்களை உடனே சட்டத்தின் முன்னே நிறுத்தவேண்டும் . மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.
How Tamilnadu government takes action against the culprits when they themselves are the beneficiary
ஊழல் ஊழல் எங்கும் எதிலும் ஊழல். எல்லா மாநிலங்களிலும் ஊழல். அமெரிக்கா ஜப்பான் கொரியா சீனா போன்ற ஊர்களில் ஊழல் செய்தால் என்ன தண்டனையென்று தெரியுமா? இந்த கனிம வள ஊழல் பற்றி முதலமைச்ச்ர அவர்கள் வாய்த் திறப்பாரா?
SENATOP FAMILY க்கு எவ்வளவு என்பதை தெரிவியுங்கள். மற்றும் ஆழ்வார்பேட்டை கோபாலபுரம் கிழக்கு கடற்கரை சாலை குடும்பங்களுக்கு எவ்வளவு போகிறது என்பதையும் எழுதவும்.
என்ன விவரம்னு போடாமலேயே செய்தி...
நாளைப் பின்னே பிரசினை வந்தால் எதற்கும் இருக்கட்டும் என்று உஷாராக இந்தக் ‘கொடுக்கல் - வாங்கலுக்கு டயரி வைத்துக்கொள்ளும் இந்தக் குவாரிக் கொள்ளைக்காரர்கள் ஊழல் அதிகாரிகளுக்கு சிம்ம சிப்பணமாகி விடுவார்கள் இதே போல் குட்கா கேசில் சுகாதார அமைச்சர், போலீஸ் அதிகாரி எல்லாரும் சம்பந்தப்பட்ட விவரம் வந்தது. ஆனால் இதையெல்லாம் authorized documentaaka எடுத்துக்கொள்ள விடாமல் வக்கீல்கள் செய்துவிடுவார்கள்