வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வென்காய விவசாயிகளின் வயத்துல அடிக்க ஆரம்பிச்சாச்சு. தக்காளி பயிர் பண்ணுங்க.
தமிழ் நாட்டில் வெங்காயம் மற்றும் இதர காய்கறிகள் விலைகள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது... நம்ம டர்ன் இன்னும் வர்ல போல... ஆனாலும் ஒரு மத்திய அமிச்சர் இந்த மாதிரி சில்லறை வேலைகள் பார்க்க ஆரம்பிச்சிட்டார்னா அவர் எவ்ளோ பிஸின்னு புரிஞ்சிக்கலாம்... இந்தியாவை பொருத்தவரை மக்கள் நுகரும் காய்கறி பழங்கள் பூக்கள் போன்றவற்றின் விலைகள் தானாகவே ஏறும் இறங்கும்... ஊடால வந்து மெடல் குத்திக்கிறது இல்லைன்னா முந்தைய ஆட்சியாளர்கள் மேல் பழி போடுவதை மட்டுமே அரசியல் வியாதிகள் செய்கிறார்கள்... சரியான சேமிப்பு கிடங்குகள் மற்றும் திட்டமிடல் இல்லாததே சீரற்ற நுகர் பொருட்கள் விலைகளுக்கு காரணம்... அரசு செய்ய வேண்டியது... வேடிக்கை மற்றும் அறிக்கைகள் மட்டுமே கடந்த பல வருடங்களாக வருது...
வடஇந்தியாவில் உருளை கிழங்கு மற்றும் வெங்காயம் மிக முக்கியமான உணவாகும் .அரிசியை விட கோதுமை மிக முக்கியம் .எனவே அந்த தேவையை பூர்த்தி செய்வது அவசியம் .
தமிழகத்துக்கு பாரபட்சமாக மத்திய அரசு வெங்காயம் கொடுக்கவில்லை என்று உருட்ட ஒரு கோஷ்டி வருமே. சரி சரி... தமிழகத்தில் முதலீடுகள் குவிவதால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு திமுகதான் ஆளும்.