வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி தரும் இந்த அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவையுடன் தர வேண்டும் என்ற மாண்புமிகு உச்சநீதி நீதி மன்றம், மாண்புமிகு உயர்நீதி மன்றம் சொல்லியும் பொய் காரணம் சொல்லி தராத இந்த அரசு விரைவில் வீழும். எங்கள் சாபம் சும்மா விடாது.
மனுக்கள் சேவுக்கடைக்கு போகும் அல்லது மிக அதிகமாக இருந்தால் பேப்பர் மில் லுக்கு அரசவைக்கு போகும்
துப்புனா தொடச்சிக்குவோம் பாலிசி.
எம் எல் ஏ க்களுக்கே இந்த கதி என்றால், சாமானிய மனிதனின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
Yes, they are dealers, then what else they come to power,
எத்தனை முறை மனுக்கள் அனுப்பினாலும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தவிர, வெறும் ஒன்றும் நடக்காது. அது இருக்கட்டும். ஒரு முறை, ஒரு முதல்வர் கூறினார். இந்த மஞ்சள் அட்டையை, தலைமை செயலகத்தில் காட்டினால், யாரும் தடுக்க மாட்டார்கள், நேரே என்னை வந்து சந்திக்கலாம் என்றார். அப்படி எத்தனை பேர், எத்தனை முறை, அந்த அட்டையை காட்டி சந்தித்தனர் என்ற புள்ளி விவரம் உண்டா ? இன்னுமா இந்த ஊரு அவங்கள நம்புது ? அது அவங்க விதி.
எம் எல் ஏ மனுக்களுக்கே இந்த நிலைமை ....பரந்தூர் ஏகனாபுரம் கிராம மக்கள் 600 நாட்களாக போராட்டம் ...ஆனால் அது எதையும் காதில் வாங்காமல் இந்த விடியல் அரசு அடுத்தடுத்து பரந்தூர் விமான நிலையம் நில ஆர்ஜிதம் அரசாணை வெளியிடுது ..காரணம் விடியல் ரியல் எஸ்டேட் பெரும் பண முதலைகள் ..கிராம மக்களை அழைத்து பேசக்கூட இங்கு நாதியில்லை ..எடப்பாடி ஆட்சியில் எட்டு வழி சாலை என்று கூவின எந்த செய்தி தொலைக்காட்சி என்று எவனும் இப்போது வாய் திறக்கவில்லை ..காரணம் அறிந்ததே ..இதுதான் நடு நிலை தொலைக்காட்சி நெறி ....40க்கும் 40பது வெற்றி ...அதிகார போதை ....விடியல் ஆட்சி மக்களுக்கு பெருத்த விடியல்....
ஏழைகள் பேச்சு துயரம் கோரிக்கை மனு எதுவும் அம்பலம் ஏறாது ... மாஞ்சோலை எஸ்டேட்ட்டில் என்ன நடக்குது என்று விடியலுக்கு தெரியுமா?? ...இதில் பெரிய ராமசாமி சமூக நீதி சமத்துவ மத சார்பின்மையாம் ...அந்த எஸ்டேட் மேல் இங்குள்ள ரியல் எஸ்டேட் கங்காணிகளுக்கு கொள்ளை அடிக்க காத்திருப்பு .... .மாஞ்சோலை மலையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வந்த, 7,000 மக்கள் அடுத்து என்ன செய்வது என, புரியாமல் தத்தளித்து வருகின்றனர்.... ஐந்து தலைமுறையாக மலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் காலி செய்து வெளியேற சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள்?? ...ஏழை மக்கள் என்றால் விடியலுக்கு கிள்ளு கீரையா?? .....இது பற்றி இங்குள்ள பத்திரிகை தொலை காட்சிகள் எதுவும் செய்தி வராது .....காரணம் அறிந்ததே ....
இந்த நாட்டில் மனுக்கள் நேரில் கொடுப்பது இணைய வழியில் பதிவு செய்வது எல்லாம் பிரதமர் குடியரசு தலைவர் ஆகியோர்க்கு அழிப்பது உட்பட லஞ்சம் இன்றி சேவை இல்லை என கொள்கையில் உறுதியாக இருப்பவர்களால் குப்பை கூடைகளுக்கு அனுப்பப்படுகின்றன சட்ட மன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் கட்சிக்காரர்களுக்காக மனுக்கள் அளிப்பர்.பொது நன்மைக்காக எதையும் செய்ய மாட்டார்கள் ஆதாயம் இன்றி.
இதுதான் டா திராவிட மாடல். அறிந்தவன் வாயில புண்ணு, அறியாதவன் வாயில மண்ணு.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago