வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்
திராவிட மாடல் ஆட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ, அரசு அதிகாரிகள் டிரான்ஸ்பர் மட்டும் ஜரூராக நடக்கிறது. ஆனால் இந்த ட்ரான்ஸ்பார்களால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை
ஒவ்வொரு மாற்றத்திற்கும் பணம் பண்ணுவதாக சொல்லப்படுகிறது இது உண்மைதான் போல் இருக்கிறது. அதிகாரிகள் மாற்றம் ஏன் ? அதுவும் நிறைய நடக்கிறது .
சி எம் ரொம்பவே சுறுசுறுப்பாக இருக்காங்க அதன் பலனே ips ias அதிகாரிகளின் இடமாற்றம் இதுதான் சந்தர்ப்பம் நல்ல எல்லா இடங்களையும் பார்த்து என்ஜாய் pannavam
போதைப் பொருட்கள் கடத்தலில் திமுகவினர் முனைப்புடன் அங்கிங்கெனாதபடி தமிழகம் முழுவதும் பரவி துடிப்புடன் செயலாற்றுவதை மக்கள் மறக்கும் வரை அதிகாரிகளின் இட மாறுதல் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும். கள்ளக்குறிச்சி இன்று எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது?
ஜெயா ஆட்சி காலத்தில் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்த போது திமுகவினர் கொந்தளித்து கொப்பளித்த வார்த்தைகளை மறு வெளியீடு செய்யலாமே
இனிமே சட்டம். ஒழுங்கு சீராயிடும் ஹை. அப்படி சீராகலேன்னா திரிப்பி மாத்தல் போட்டு அதிரடி காட்டுவோம் ஹை. அப்பவும் சீராகலேன்னா அடுத்த மாத்தல் வரும்.ஹை. இப்பிடியே ஓட்டிருவோம் ஹை.
தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் அதிகாரிகள் மட்டுமே காரணம், திமுக அரசு அல்ல .
இதுக்கு பருத்தி மூட்டை godown இலேயே இருக்கலாம்
ஒரு அதிகாரி நிலையாக இருக்கும் பொழுது கொஞ்சநஞ்ச வேலை நடந்தாலும் அதிகாரிகளை அடிக்கடி மாற்றினால் அதுவும் கூட நடக்காது. பொதுமக்களுக்குத்தான் சிக்கல்.
அதிகாரிகள் இட மாற்றத்தின் போது பண பரிவர்த்தனை நன்றாக நடக்கிறதோ . அமைச்சர்களே வேலை செய்யாத போது அதிகாரிகள் வேலை செய்து பேர் வாங்குவது ஆட்சிக்கு பிடிக்கவில்லை .
மேலும் செய்திகள்
அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
2 hour(s) ago
சபரிமலையில் நாளை
3 hour(s) ago
ஆரியங்காவில் நாளை
3 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை; திருவெம்பாவை
4 hour(s) ago
மாணவர்கள் உயிரோடு விளையாடும் திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்
8 hour(s) ago | 3
ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
9 hour(s) ago | 61
திருவையாறு எம்.எல்.ஏ., கார் மோதியதில் விவசாயி பலி
12 hour(s) ago | 12