வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சட்டப்படி திருமணம் செல்லாது ..... சமூகத்தின் பார்வையிலும் தப்புதான் ..... ஆனால் சட்டம் இந்த நவடிக்கையின் மூலம் இருவரது எதிர்காலத்தையும் பாழாக்கிவிட்டது ......
நமது சட்டத்தை சொல்வதா இல்லை விபரீதத்தின் மேல் பழியை போட்டு செல்வதா ? கடும் மனஉளைச்சலுக்கு ஆளானது அந்த தாத்தா மட்டுமே , வழிநடத்த வேண்டிய சட்டம் வழி தவறி போயுள்ளது
இதில் என்ன போக்சோ ? இருவரும் மனம் விட்டு மணந்து கொண்டுள்ளனர். பெண்ணுக்கு துணை இல்லை. இவர்கள் தப்பு தண்டா செய்ததாக தெரியவில்லை. இவர்களை போக்சோவில் கைது செய்யாமல் வேறு வழியில் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்க்காமல் தகுந்த வயது வந்தவுடன் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ்க்கையை நடத்த எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்.
உண்மைதான் யோசிக்க தெரியாத அரசு பணியாளர்கள்
அஷ்டா வர்ஷேத் பலேத் கன்யா ஹா ங்கறது உபநிஷத். தாய் தந்தையரை இழந்த அந்த சிறுமிக்கு பாதுகாப்புக்கு எந்த போலீசும் உத்தரவாதம் குடுக்காது. கேஸ் போட மட்டும் வந்துரும்.
போலீஸ், கோர்ட், வழக்கு என்று முடிவதற்குள் இவர்கள் கிழவன், கிழவி ஆகிவிடுவார்கள்.
18 age ல் விடுதலை ஆகி வந்துடுவாங்க.. ஆனால் எந்த மாதிரியான மனநிலையில் வருவாங்கனு தான் தெரியாது...