வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் ஒகேனக்கல் நீர்வரத்தும் கண்டு சங்கிகள் அரசியல் செய்யமுடியாத ஆதங்கத்தில் காண்டாகி உள்ளனர் என்பது மட்டும் தெள்ள தெளிவாக தெரிகிறது.
குறுவை சாகுபடி நீரின்றி நிறுத்தப் பட்டுவிட்டது. ஒரு மாதமாக INDI கூட்டாளி நீர் தராமல் இருந்ததால் விவசாயிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டம். மணலை திருட இடைஞ்சலாக இருக்கும் என்று நீரைத் திறந்துவிட வேண்டாமுன்னு இங்குள்ள நேருமையானவர் சொல்லியிருப்பார்.
ஆதிக்கப்படியான இந்த தண்ணீரை தேக்கி வைக்க ஒரு விங்ஹான ஐடியா சொல்லுங்கண்ணே 28 ஆயிரம் சர்க்கரை மூட்டையை எறும்பு தின்ன கதையெல்லாம் சொல்லப்படாது
மழைக்காலங்களில் இப்படி வெள்ளநீரை தமிழகத்துக்கு கொடுத்து தமிழகத்தை வெள்ளக்காடாக செய்வார்கள் கர்நாடக அரசு. ஆனால் வறண்டகாலத்தில் குடிக்க தண்ணீர் கேட்டால் கொடுக்கமாட்டார்கள். இந்த மாதிரி மழை காலத்தில் தமிழக அரசு அந்த நீரை சேமிக்க ஒரு சில அணைகள் கட்டி உபரி நீரை சேமிக்க மாட்டார்கள். ஆனால் ஒன்றுக்கும் உதவாதவர்களுக்கு சிலை வைப்பார்கள்.
தண்ணீர் தேவைக்கு கிடையாது, அங்கே வெள்ளம் வரும்போது இங்கே விடுவார்கள், நீர் கொடுத்ததாக கணக்கு காட்டுவார்கள் .
டெல்டா நிலவளம் குறைந்து விட்டதால் அதிக செயற்கை உரங்களை இட்டு தானியங்களின் தரம் பாதிக்கப்படுகிறது. உரத்துக்கு மானியம் அளிக்கும் செலவைவிட அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை இயன்றவரை அகற்றி விவசாயிகளுக்கு அரசே அளிக்கும் செலவு குறைவாகவே இருக்கும். அதிக உரங்கள் தேவைப்படும் வீரிய விதைப்பயிர்கள் அதிக நீர்த் தேவை உள்ளவை. அணையின் கொள்ளளவை மீட்க தூர் வார இயலாது என்றால் அரசே அதனை விவசாயிகளிடம் ஒப்புக் கொள்ளலாம். பிறகு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் எனும் ஊரை ஏமாற்றும் சட்டத்தை திரும்பப் பெறலாம்.
கவலைப் படவே வேண்டாம். அப்படியே ஓடி வரட்டும். தஞ்சை தாண்டியதும் மிகப் பெரிய கடல் இருக்கிறது. அதில் தேக்கிக் கொள்கிறோம்.
அதீத மழையால் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை வரவேற்க பூ தட்டுக்களுடன் சென்ற மாடல் தான் திராவிட மாடல் ....
மேட்டூர் நிறைந்ததா இல்லையா
கோட்டூர் நிறையும் ..
கர்நாடகா.... காவிரி நீரை நடுவர் மன்ற தீர்ப்பின் படி.... உரிய நேரத்தில் கொடுக்காமல்... அணை நிரம்பும் போது வடிகாலாக மட்டுமெ தமிழகத்தை பயன்படுத்தி வருகின்றனர்... இது தமிழக மக்கள் அனைவரது நிலைப்பாடு... இந்தி கூட்டணி உடைந்தாலும் பரவாயில்லை என்று கான் கிராஸ் கட்சி ஆளும் கர்நாடகா மாநில அரசுடன் சண்டையிட்டு.... காவிரியில் தண்ணீர் பெற்று தந்த தானை தலைவர் நம் விடியல் தலைவர்.... இப்படிக்கு உ.பி ஸ்
தமிழ்நாடு முதலமைச்சர் அவ்வாறு செயல்பட வாய்ப்பு இல்லை. கூட்டணிகட்சிகள் சரி இல்லை. இது நம்ம தமிழ்நாட்டின் தலையெழுத்து.
டம் overflow ஆகுறப்ப தமிழ் நாட்டுல இருக்குறவங்க dam ஐ திறக்க அனுமதிக்க கூடாது. அந்த மாதிரி பண்ணா தான் கர்நாடக திருந்த வாய்ப்புண்டு.
பாஸ் ...அணை நிரம்பும் முன்னரே வெளிவட்ட கால்வாய் வழியாகவும் அணைக்கு உள்ளே வரும் நீரின் அளவை மதகு வழியாக குறைத்து கொள்ளளவிற்கு ஏற்றார் போல நீரை அணைக்குள் விடுவது தான் அணையின் கோட்பாடு .... தமிழகத்தை பொறுத்தவரை மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை தென் அல்லது வட மாவட்டங்களுடன் உள்ள அணைகளுடன் இணைந்திருந்தால் தமிழகம் முழுவதுவும் நீர் தட்டுப்பாடு என்பது இருக்க வாய்ப்பே இல்லை ... கால்வாய் மூலம் நீரை எடுத்து செல்வது சவாலாக இருந்தால் குழாய் மூலம் எடுத்து செல்ல திட்டம் தீட்டி இருக்கலாம் ...
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago