வாசகர்கள் கருத்துகள் ( 35 )
கட்ட அவுட் போலவே அவனும் சரிவான - கூடியசீக்கிரமே ......
நீதிமன்றத்திற்கு அந்த வளாகம் வரை தான் அதிகாரம் உண்டு.ஆனால் அரசியல் வாதிகளுக்கு எல்லையில்லா வானளாவிய அதிகாரம் உண்டு.
நல்ல சகுனம்.....
கட் அவுட் விழுந்து விபத்து நடக்க காரணமான வருண பகவானையும், வாயு பகவானையும் காவல்துறையினர் 24 மணிநேரத்தில் கைது செய்ய இந்த அரசு ஆணையிடுகிறது.அதேநேரம் கோர்ட் மூலம் பிடி வாரன்ட்டும் பிறப்பிக்கப்படும். மேலும் கட் அவுட் விழுந்த இடத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை உறுதி செய்யப்படும். இது உலகுக்கே மாடல் ஆட்சி.
உதயநிதி கட் அவுட் விழுந்தது ஒரு symbolism தான் .
ஏழைகளை சாவடிக்க என்றே ஒரு கூட்டம் தமிழகத்தில் உண்டு அதற்கு பெயர் ?
கிராமத்தில் ஒரு சொல்லடை உண்டு - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று. கோர்ட் சொன்னால் நாங்கள் எப்போது கேட்டுஇருக்கிறோம். அங்கு உள்ளவர்கள் எல்லாம் நாங்கள் போட்ட பிச்சையில் இருப்பவர்கள் தானே என்கிற ஒரு மமதை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதெல்லாம் ஏட்டுடன் சரி. காற்றோடு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. அதை நாங்கள் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று சொல்லாமல் செயலில் செய்பவர்கள்.
தமிழ்நாட்டின் மீது ஏவி விடப்பட்டுள்ள கொலைவெறி தாக்குதல். ஜிஎஸ்டி கட்டி வாங்கிய பொருட்களை கொண்டு செய்த பேனரை விழ செய்து ஒன்றிய அரசு தாக்குதல் நடத்தினால் உதயநிதி மக்களை காத்து கொண்டு தான் இருப்பார். விழுந்து பேனருக்கு ஒன்றிய அரசிடம் இருந்து நஷ்ட ஈடு பெற குழு அமைக்கப்படும்
மேடம் கட்அவுட்டுக்கு பரிகாரம் செய்ய கோயில்களுக்குச் செல்வார்கள்.
2026 ரிசல்ட் இப்போவே சொன்ன இயற்கைக்கு நன்றி. திமுக இந்த குடும்பம் தவிர யார் வேணாலும் ஆட்சிக்கு வாங்க . நாடு ஓரளவாவது உருப்படும்