வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அரை நூற்றாண்டாக ரெளடிகள் ஊக்கத்துடன் வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
சரியாக கண்காணித்து என்ன செய்ய போகிறது காவல்துறை. கட்டிங் வேண்டும் ஆனால் வசூல் செய்யுங்கள். இது தவிர வேறு ஒன்றும் நடக்காது
எப்படி, எப்படி ஒரே நாளில் இத்தனை ஆயிரம் ரவுடிகள் 'பிறந்து' வந்தார்கள்? இத்தனை காலமும் போலீஸ் உளவுத்துறை எல்லாம் ஆழ் துயிலில் இருந்து இன்றுதான் விழித்துக்கொண்டதா ? இன்னும் புகுந்து தேடப் போனால் ஒவ்வொரு அமைச்சர், எம் எல். ஏ, என், கவுன்சிலர் கீழ் 'பணிபுரியும் ' இதற்கு இணையான ரவுடிகள் இருப்பார்கள் அவர்களைத் தொடக்கூட முடியாது
போலீஸ் துணையுடன் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எத்தனை ரௌடிகள் ..?
எல்லாரும்தான் !
26,0000 க்கும் மேல் ரவுடிகள் தமிழகத்தில். வெட்கமாக இல்லை சொல்வதற்கு. இதில் 5 க்ககு மேல் வழக்குகள் உள்ள ரவுடிகளை எனகவுன்டரில் போட்டு தள்ள வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேல் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள், போலி டாக்டர்கள், மருந்துகள் கலப்படம் செய்பவர்கள், எல்லா விதமான உணவுப்பொருட்கள் கலப்படம் செய்பவர்கள், தேச விரோதிகள், அனைவரையும் மிக பயங்கரமான ரவுடிகள் பட்டியலில் சேர்த்து உடனடியாக எனகவுன்டரில் போட்டு தள்ள வேண்டும் என்பது எனது ஆணித்தரமான வேண்டுகோள். தமிழகம் தேச, சமூக விரோதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என்பது தான் உண்மையான தமிழகம். இதற்கு முதலில் அரசியல் வாதிகளும், ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களும் ரவுடியிசத்தை கை விட பெண்டும்.( கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை) செய்வார்களா?
அக்னி வீரர்கள் எப்படி பாதுகாப்புப்படைக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறதோ அதேபோன்று அத்தனை ரவுடிகளும் விரைவிலேயே தமிழக அரசியல் கட்சிகளின் அங்கத்தினராக ஆகிவிடுவார்கள்
26000 ROWDIGAL. AAHA OOHO NAMMA MUDHALVAR PERUMIDHAM. IDHILUM INDHIAVIL NO 1 MAANILAM DRAVIDA MODEL AATCHI.
இளைஞர் அணியிலே சேத்திடுங்க வாரிசு குஷியாயிடும்
அரசியல் ரவுடிகள், போலீஸ் ரவுடிகள், வக்கீல் ரவுடிகள், நீதி தவறும் நீதிபதிகள் ஆபத்தானவர்கள்.
546 தனிப்படையில் சரி பாதியை மதுரைக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 5
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago