வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த மாதிரியான கடத்தல் தங்கத்தை பற்றிய விவரத்தை மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் வெளியிட வேண்டும். அத்துடன் இந்த குற்றத்தின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்து என்பதையும் வெளியிட வேண்டும். இதேபோல மத்திய அரசு நடத்தும் வருமான வரி ரெய்டு, அமுலாக்க துறை ரெய்டு, என் ஐ ஏ ரெய்டு போன்றவற்றின் விவரங்களையும் மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவிற்கு தங்கம் இருப்பு தேவை. கடத்தல்காரர்களுக்கு நன்றி!!! இலவசமாக கொடுத்ததற்கு.
இந்நேரம் அவர்களின் தலைவன் யார் யாரை பார்க்கவேண்டுமோ அவர்களை எல்லாம் பார்த்து கொடுக்கவேண்டியதை கொடுத்து சரி செய்துஇருப்பார்கள்.
வேற்றுமத கும்பல் கடத்தலில் ஈடுபடும்போது ஊடகங்கள் ஊமையாகிறது
நான்கு பெரும் அக்மார்க் மார்வாடிகள்
கடத்தியது ... இருந்தால் பெயரையே வெளியே சொல்லி இருக்கமாட்டோம்.
India need stringent punishment & stringent Law, otherwise nothing will prevent, govt knew it & keep silence both central govt & state govt
Its an regular smuggling, just for name sake they use to catch once in a blue moon.
இந்த குருவிகள் ஹிந்துக்களாக இருப்பதால் நாங்கள் ரொம்ப உக்கிரமாக அவனுங்க பெயரை போட்டுட்டோம் இதுவே அமைதி மார்க்கத்தானுங்களா இருந்திருங்தா பெயரை வெளியிட்டிருக்கமாட்டோம் be careful
கடும் நடவடிக்கை எடுக்க அவசியம்..