வாசகர்கள் கருத்துகள் ( 53 )
கள்ளச்சாராயம் காய்ச்சி பல கொலைகளுக்கு காரணமாவோம், வூழ்ல் செஞ்சு அவர்கள் வாழ்வை வளப்படுத்தி கொள்வார்கள் என்று சொல்லி கொண்டா செய்ய முடியும்?
சொள்ளததையும் செய்வீர்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். சாராயம் விஷம் கலந்து இன்னும் எத்தனை பேரை கொல்ல போகிறீர்கள்.
சொல்லாதது சொல்லாமல் செய்தது ரெண்டும் ஒண்ணுதான். இதை கேட்கும் போது புல்லரிக்குதுபா.
உண்மைதான் தலீவா, அதான் கள்ளக்குறிச்சியில் பார்த்தோமே?
அப்பிடியே "செய்யாததையும் சொல்வோம், செய்ததையும் சொல்லமாட்டோம்" என்றும் கூறிவிடுங்களேன்.
நீட் விளக்கு பத்தி வாய தொறக்கமாட்டோம்.
திராவிட மாடல் ஆட்சி நாறுது. பணம் குவாட்டர் பிரியாணி கொடுத்து எத்தனை நாட்கள் தான் மக்களை ஏமாற்றி வோட்டு வாங்குவீர்கள்.
அதைத்தானே 1967 முதல் செய்து வருகிறீர்கள். சொல்லாத சயின்டிபிக் உழலை தான் சொல்லாமலே செய்து 3-4 தலைமுறையை ஒண்ணுமே இல்லாமல் செய்திருக்கிறீர்கள். இது ஒரு உலக அதிசயம். தமிழ் மக்கள்தான் இலவசமாக எது கிடைத்தாலும் அதற்கு மறுபடியும் மறுபடியும் வோட்டு போடுவார்கள் என்று நிரூபணமானது. வேலையே செய்யாமல் எல்லாம் கிடைக்கும் என்பதை ஒரு வாழ்க்கை முறையாக செய்தவர்கள் நீங்கள். அதை தற்போது பிரிட்டன் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்தாகிவிட்டது. இது தான் சர்வதேச அளவில் செய்த ஒன்று.
MAKKAL என்னவோ முதல்வர் பக்கம் தான் irupathu போன்று கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டுள்ளார். வாசகர்களின் கருத்துகளை அவருக்கு பகிரவும்.
இரண்டுக்கும் என்ன வித்யாசம். 30000 கோடி சுறுட்டியது சொல்லாமல் செய்தது. சொல்லாததை செய்தது 60000 கோடி சுவாகா செய்தது.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago