வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மிஸ்டர் ராமதாஸ், அதைச் செய்வதே திமுக வினர்தானே.
சாராயம் விற்பதை போலவே தமிழக MLA MPs கஞ்சாவும் விற்பார்கள். கொள்ளை லாபம் பார்ப்பார்கள்.
தனிப்பட்ட விரோததில் நடக்கும் கொலைகளுக்கு அரச குறை சொல்ல முடியாது. மது போதை பொருள் உபயோகம் ஒரு காரணம். திரைப்படம், டிவி எல்லாம் வன்முறையை உயர்த்தி பிடிப்பதும் ஒரு காரணம். தனி மனித ஒழுக்கம் இன்மை, சகிப்பு தன்மை இன்மை இவையும் காரணம் . மேற்படி நல்ல குணங்களை கற்று கொடுக்காத குடும்ப கல்வி இவையும் கொலைகள் அதிகரிக்க காரணம். அற போதனைகள் உடனடி தேவை
தனிப்பட்ட விரோதத்தில் நடக்கும் கொலைகளுக்கு அரச குறை சொல்ல முடியாது//// இந்த கருத்து அபாயகரமானது ......ஒரு ஆன்மீக பேச்சாளரை கைது செய்ய கமிஷனர் முதல் இருநூறு காவலர்கள் செல்லும் அவல நிலை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது ...சட்ட மைச்சர் சொன்ன மாதிரி புதுசு புதுசா குற்றவாளிகள் / கூலிப்படையினர் உருவாகுகின்றனர் அதனால் எங்கல்லா எதுவும் செய்ய முடியவில்லை என்று சொல்வது எவ்வளவு கேடுகெட்டத்தனமோ அதை போல் சொல்ல கூடாது ...இது முழுக்க முழுக்க அரசின் தோல்வியே ...மாநில உளவுத்துறை மற்ற கட்சி தலைவர்களின் உரையாடல்களை ஒட்டு கேட்பதை குறைத்து சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் ..
ஆக , கொலை கொள்ளை , கற்பழிப்பு , இன்னபிற சமூக விரோத செயல்கள் எதற்கும் அரசு பொறுப்பல்ல .
என்னது தனிப்பட்ட விரோதம் காரணமா ?? அதிமுக ஆட்சியில் எப்போதாவது ஆங்காங்கே கொலை, கற்பழிப்பு நடந்தால் கூட உனது புலிகேசி மன்னன் குதித்த குதி இருக்கிறதே ..... அப்பப்பா ....
பொறும் ஐயா, அமெரிக்கா கணக்கையே இன்னும் சரி பார்க்கலா? அதுக்குள்ள அடுத்த கணக்கா...?. சராசரி ஒரு நாளைக்கு ஐந்து தானே? இதுக்கு போய்.. சட்டம் ஒழுங்கு? கூட்டணி மாறிட்டு குண்டாக மண்டாக அப்பா, பையன் கேள்வியா கேட்குறீங்க?.
அட ..திருட்டு திராவிடன் மூணு வருஷத்துல இவ்வளவு கொலை பண்ணியிருக்கானா ? பேஷ்.. பேஷ் ...சமூக நீதி காத்தான் ஆட்சின்னா சும்மாவா ?
டாக்டர் ஐயாவுக்கு ஏதோ வேண்டுமாம். அனுப்புங்கள்.
ஒரு குடிகாரன் சொன்ன வியாக்யானம்.அவன் கெடக்கறான் குடிகாரப்பய.எனக்கு ரெண்டு மொந்த ஊத்து. நாக்கல தடவ ஊறுகாய் எங்க.
வரப்போற சட்டசபைத் தேர்தல் கூட்டணிக்காக மடக்கி கேள்வி கேட்குறீங்க ன்னு திமுக மட்டுமில்ல ... யாருமே நினைப்பாங்க .....
கொலை செய்பவன் , அதற்கு வசதி செய்துகொடுப்பவன் எல்லோரும் திமுக கும்பலுக்கு படியளக்கும் ஆட்கள் ....கட்சிக்காரன் ...தேர்தலில் வாக்கு கொத்து கொத்தாக கையில் வைத்துள்ளவன் ..எனவே அரசு நடவடிக்கை நஹி ...இந்த கேள்வி கேட்டதற்காக ராமதாஸ் மீது வழக்குக்கு பரிந்துரை செய்யும் கேடுகெட்ட அரசு ..
திமுக அரசு செய்யாது.