வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீங்க நிறைய க்ரைம் படங்க பாக்கறிங்க போலயே
டாக்டர் அபயா, மருத்துவமனை/கல்லூரி நிர்வாகத்தின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் அறிந்து வைத்திருந்தார் .... ED அல்லது CBIயிடம் வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தார். குறைந்த பட்சம் நண்பர்கள் மூலமாக ..... எதிரிகளிடம் கோபத்தில் சொல்லியிருப்பார் முகத்திரையைக் கிழிக்கிறேன் ன்று .... அதன் விளைவாக ஆரம்பத்தில் போட்டுத்தள்ள மட்டுமே சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூமுட் SR குற்றவாளிகள் திட்டத்தின் கீழ் வந்து, அவர்கள் அவரை ஒரு கருவியாகப் பயன் படுத்தியுள்ளனர். சிபிஐ விசாரணை இறுதியில் அம்மையார் மிரட்டப்படுவார் .... திரிணாமுல் எம்.பி.க்கள் மத்திய மந்திரிசபையில் சேர்க்க அது வழிவகுக்கும். தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இச்செய்தி அதிர்ச்சியளிக்கவில்லை .... ஏனென்றால் தனது அரசு நிர்வாகத்தையே பயன்படுத்திக்கொள்ள குற்றவாளிகளை அம்மாநில முதல்வர் அனுமதித்திருக்கிறார் ..... யதா ராஜா ததா பிரஜா என்று சொல்வார்கள் ...
ஏற்கனவே இதே போன்ற மூன்று குற்றங்கள் நடந்த பொழுது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி - அவர் தங்கள் சார்பாக நடந்துகொள்வதால் அவரது சமூகம் குறித்து யாரும் பேசுவதில்லை - பாதிக்கப் பட்டவர்களுக்காக பேசாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே பேசினார் ..... நடந்து கொண்டார் ..... குறிப்பிட்ட வாக்குவங்கியை அவரது கட்சி தொடர்ந்து பெற்று வருவதால் அவரை,, திரிணாமூல் காங்கிரசை ஒன்றுமே செய்ய முடியாது ......
இன்னும் ஒரு இருபது வருஷம் இந்த கேச நீட்டுங்க , அதுக்குல்ள்ள பொண்ண பெத்தவங்க , நெஞ்சு வெடிச்சு செத்து போயிடுவாங்க ..
தினமும் மட்டன் பிரியாணி , கொடுத்து நன்றாக கவனித்து கொள்ளவும் . உடம்பு முக்கியம் .
மம்தா அரடு செய்து தவறு இந்த கேஸ் முடிவில்லாமல் நீளுகிறது. தண்டனை எப்போது
இப்பிடி பூ சுத்தி பூ சுத்தி விசாரணை செய்யுங்க. போற போக்கில் அவந்தான் குற்றவாளிங்கறதையே மறந்து முப்பதாயிரம்.பக்கத்துக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுங்க. கோர்ட்டும் டீ குடிச்சது தப்பா? பைக்கில் போனது தப்பான்னு அலசி ஆராய்ஞ்சு குற்றம் செய்ததற்கு ஆதாரம் இல்லேன்னு சொல்லி விடுதலை செஞ்சுருவாங்க.
what to do. we have such police and state government helping culprits it takes time to establish truth in our country
பாவி .. உனது திமுக ஆட்சியையும் இதே லட்சணம்தான் ....
கோல்கட்டா காவல் துறையின் பணிகளுக்காக வாங்கப்படும் அனைத்து வாகனங்களும் கமிஷனரின் பெயரில் பதிவு செய்யப்படுவதே வழக்கம் என்று கொல்கத்தா போலீஸ் இதற்கு விளக்கம் ....இது உண்மையாக இருந்தாலும் காவல் துறை என்பது மாநில அரசின் ஏவல் துறையாக செயல்பட்டால் இப்போதைய மிக மிக கேவலமான நிலைமைதான் ...நேற்று கொல்கத்தா போலீஸ் மாணவர் போராட்டத்தில் கடும் வன்முறை .....போலீஸ் மொத்தமாக மக்கள் நம்பிக்கையை இழந்தால் இது போல் நிலைமைதான் ... இங்கும் அதே நிலைமைதான் ..