வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் அரசு.
டீசல் விலையை கண்காணிக்க ஒரு ஆணையம். உதிரி பாகங்களோட செலவை கண்காணிக்க ஒரு வாரியம். டோல் கட்டண உயர்வுகளை பரிசீலிக்க ஒரு ஆய்வுக்குழு. இது ஓண்ணு ஒண்ணுத்துக்கும் ஒரு அலுவலகம் தலைவர் நூற்றுக் கணக்கில் ஊழியர்கள். இதையெல்லாம் செய்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம். போக்குவரத்து கழகங்கள் இழப்பை ஈடு செய்ய ஏதோ என்னாலான ஒரு நல்ல யோசனை.
ஆக நஷ்டத்துக்கு இலவசங்களால எந்த பாதிப்பும் கிடையாது. டீசல் விலையாலதான் இழப்பு. மாடல் ஆட்சியின் அற்புதமான கண்டுபிடிப்பு. டீசல் விலை ரொம்ப நாளாக ஏறவில்லை.
ஏற்கனவே பல மடங்கு ஏற்றி விட்டார்கள். இனிமேலுமா? மக்களை சாகடிக்காமல் ஓய மாட்டார்கள். நம்ம து.மு வாழ்க.
அப்பாடா, இப்போதான் உண்மைய சொல்லி இருக்காங்க. அப்புறம் எதுக்கு தேவையற்றவர்களுக்கு, வீணான இலவசம் மற்றும் சலுகைகள் எல்லா துறையிலும் ? மொதல்ல அதை எல்லாம் ஒழிச்சு காட்டுங்க. முடிஞ்ச அளவு, நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொது துறை நிறுவனங்களை இழுத்து மூடுங்க. தேவையானவற்றை தனியாருக்கு கொடுங்க. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
இது தான் கூமூட்டை திராவிட மாடல் இப்போது பஸ் கட்டணம் ஏறுது கூமூட்டை மக்கள். ஊழல் வாழ்க
மேலும் செய்திகள்
சவுக்கு சங்கர் கைதுக்கு நயினார் கண்டனம்
4 hour(s) ago | 7
சவுக்கு சங்கர் சென்னையில் கைது
11 hour(s) ago | 45
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
12 hour(s) ago | 19
டில்லிக்கு புறப்பட்டு சென்றார் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்!
14 hour(s) ago | 7
விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்
15 hour(s) ago | 10
ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்
15 hour(s) ago | 22