வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இரண்டு வருடங்களாக 10 லட்சம் பெற்ற பயனாளிகள் அனைவரும் சேர்ந்து ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா வைத்தால் மட்டுமே வருவார்.
திருட்டுதனமாக விற்கப்படும் கள்ள சாராயம் குடித்து இறந்தால், அரசு இழப்பீடு தரும். அதே போல், திருட்டு மணல் எடுக்கும்போது, அல்லது திருடும்போது, திருடுபவன், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு தருமா?
பங்காளி கட்சிகள் சொல்லி வைத்து செயல்படுவது போல அல்லவா தெரிகிறது... நான் அடிப்பது போல நடிக்கிறேன்.... நீ அழுவது போல் நடி !!!!
ஆட்சியில் இருக்கும் பொழுது கொள்ளையடித்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டு தற்பொழுது பொழுதுபோக்கிற்காக மக்கள் பிரச்சனையை பேசுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களுக்கு எந்த வேலையும் கிடையாது கொள்ளையடிப்பதை தவிர... இவர்களை மட்டும் சொல்லவில்லை 90% அரசியல்வாதிகள் இந்த வேலையைத்தான் செய்கின்றனர்... இவர்களுக்கு அரசியல் என்பது ஒரு தொழில்
அடுத்த நிகழ்வை நோக்கி சென்றால் உங்கள் கட்சிக்கு நல்லது பத்து வருட உங்கள் கட்சி ஆட்சியிலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பட்டது என்பதே உண்மையாகும்
இது போதும், தயவு செய்து உங்கள் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துங்கள், அரசியல்வாதிகளாகிய நீங்கள் எத்தனை நாட்களுக்கு நமது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க விரும்புகிறீர்கள், அறிவில்லாமல் செத்த குடிகார முட்டாள்களுக்கு. இந்த முட்டாள்தனமான சம்பவத்திற்கு இன்றும் நமது தமிழ்நாட்டு தொலைக்காட்சிகள்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த முட்டாள்தனமான சம்பவத்திற்கு மக்களாகிய எங்களுக்கு ஒருபோதும் அனுதாபம் இல்லை. அ.தி.மு.க.வுக்கு ஆளுங்கட்சியுடன் வாதிடுவதற்கு பயனுள்ள தலைப்பு எதுவும் இல்லை.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
6 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
6 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
7 hour(s) ago | 6