வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மானமே இல்லாதவனிடம் மான நஷ்ட வழக்கு போட்டு என்ன பயன்? அண்ணா உங்களை சுற்றி பலர் கம்பு சுற்றுகிறார்கள். ஆக்ரோஷ முன்னெடுப்பு உங்களை மிக உயரத்துக்கு எடுத்துச் செல்லும்
சபரியைத் தட்டித் தூக்காம அப்பப்போ பாஜக கறந்துகிட்டு இருக்கு .......
ஆர் எஸ் பி மொழியிலேயே பேசினால்தான் அவருக்குப் புரியும் ........
என்னங்க இது வெறும் ஒரு கோடி தானா.... நம்ம மானம் இருக்கா..? மதிப்பு இவ்ளோ தானா..?? . அட்லீஸ்ட் நமக்கு மாசாமாசம் ஏழெட்டு லட்சம் செலவு செஞ்சிக்கிட்டு இருக்கும் தோஸ்துங்க கடனை அடைக்கிற மாதிரி ஒரு அமவுண்டு கேட்டிருக்க வாணாமா...??
இந்த ஒரு கோடிக்கே பாரதி திணரப்போவது உறுதி. இதில் அதிக தொகையா? இதே அண்ணாமலை கூறியிருந்தால் இந்த பாரதி பத்து கோடி கேட்டிருப்பான். செந்தில் பாலாஜி வாய்க் கொழுப்பில் அண்ணாமலையிடம் வாட்ச் பில் கேட்டு இப்போது ஓராண்டுக்கு மேல் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறான். இப்போது இந்த பாரதி. கர்மா யாரையும் விடாது
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago