வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விருதுகள் பல வாங்கி என்ன பயன் கிராமப்புறங்களில் இன்றும் சுகாதார சீர்கேடுகளும்,நோய் தொற்றும், சரியான பராமரிப்பு இல்லை. முறையான துப்பரவு பணியாளர்கள் இல்லை. பல முறை மக்கள் குறை தீர்க்கும் முகாமில், கிராம சபை கூட்டங்களில் கொடுத்தும் பலன் இல்லை. மாறாக நாங்கள் தலைவரை குறை கூறுவது போல சொல்லி எங்களை புறக்கணிக்க செய்கிறார்கள். திருச்சுழி ஒன்றியம் குலசேகர நல்லூர். 9500203105
விருது நகர் என்ற பெயரிலேயே இருக்குது ஒரு விருது அதை தட்டி பறிக்க நகரில் உள்ள அனைவர்க்குக்கும் பங்கு உண்டு கலெக்ட்டருக்கு கிடைத்தது விருதுநகரில் விருது பெட்ர கலெக்ட்டர் என்றே பெயர் வாழ்க
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
17 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago