மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
1 hour(s) ago
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
2 hour(s) ago | 1
கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
8 hour(s) ago | 2
சென்னை:தமிழ்நாடு லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் இரண்டு நீதித்துறை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் இரண்டு நீதித்துறை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் இடம் பெற்ற தேடுதல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவினர், இப்பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பம் www.tn.gov.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து ஏப்.30 மாலை 5:00 மணிக்குள் விரைவு தபால் அல்லது பதிவு தபாலில் 'ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி, தேடுதல் குழு தலைவர், இரண்டாம் தளம், கத்தோலிக் சென்டர், 108, அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை - 600001' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
1 hour(s) ago
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 2