வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நடிகவேள் எம் ஆர் ராதாவை சென்ட்ரல் ஜையில் நேரில் சந்திக்க என்றபோது அவர் மிகவும் ஜாலியாக இருந்தார் காரணம் முதல் வகுப்பு சிறையில் இருந்தார் அவர்போல் இவரும் ஜாலியாகத்தான் இருப்பார் அப்போவாவது இரயில் போக்குவரத்து சத்தமா இருக்கும் இப்போது அழகான வசதியான அருமையான எல்லா வசதிகளும் கூடிய வாழ்விடம் ஆகவே ஒரு கவலையும் இருக்காது முக்கிய பிரமுகர்களின் கூடல் விழாக்களும் அவ்வப்போது நடைபெறும் நடை பயிற்சி, ஆரோக்கியமான உணவு , வீட்டு சாப்பாடு , எல்லாமே கிடைக்கும், சிறைச்சாலைகளில் ஒவ்வொரு இலைகளிலும் அதனுள் வாழ்பவர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும் என்றால் youtube இல் சென்று பார்த்தல் ஒவ்வொரு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் நீதி, அநீதி , அங்கு நடக்கும் உண்மை நிலவரங்களை அனுபவித்தவர்கள் கூறுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் ஆகவே சிறை என்பது இன்னமும் உலகத்தை சரியாக புரிந்து கொள்ளாத , காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் வாழவும் தெரியாமல் , தவிக்கும் நடுத்தர குடும்பத்துக்குமட்டுமே தலை குனிவு வந்தே மாதரம்
சென்னையில் வீடு மட்டும் 3 ஏக்கர் வீட்டின் மதிப்பே 23௦ கோடி பெனால்டி ஒன்லி 1௦௦௦௦ நீதிபதி வாழ்நாள் சம்பளம் இவருடைய பொழுதுபோக்கு செலவு
குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட உடேன கைதுசெய்திருக்கவேண்டும் குற்றவாளிக்கு எல்லாவிதமான சட்ட சலுகைகளும் உள்ளதால் தான் குற்றம் பெருகிக்கொண்டே போகிறது
சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் இப்படியே மூன்று வருடங்களுக்கு மேல் வழக்கு இருந்தால் குற்றம் குறையாது
ஆனாலும் விடியளு ரொம்ப ஸ்ட்ரிட்டு பா
மூன்று வருஷம்தானா ? என்னப்பா சட்டம், என்ன நீதி ?
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
18 minutes ago
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
26 minutes ago
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
33 minutes ago
பதவி விலக தயாராக உள்ளேன் அமைச்சர் முன் மா.செ., குமுறல்
55 minutes ago
விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?
1 hour(s) ago
சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு
1 hour(s) ago | 1
தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: கொதிக்கும் தொண்டர்கள்
1 hour(s) ago | 6
கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
2 hour(s) ago | 1