வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஏதேது. போற போக்கை பார்த்தா தமிழ்நாட்டு இருக்குற அம்புட்டு பேருக்கும் கொலையில சம்பந்தம் இருக்குன்னு சொல்லுவாங்க போல. தோசை மாவுல தண்ணியை மேல மேல ஊத்தி கரைத்து நீர்த்துப் போகச் செய்து தோசை சுட முடியாம போயிடணும் போல.
திரு ஆர்ம்ஸ்ட்ரோங் அவர்கள் தன்னை தானே வெட்டி கொண்டு இறந்து விட்டார் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்
Criminal lawyers become lawyer criminals.
திமுகவினரை காட்டிக்கொடுக்க நினைத்த திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தாயிற்று. இனி ஆளும் கட்சியின் அடிமை ஏவல்துறை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறது. ரிகர்சல் சவுக்குசங்கர்.
உடாதீங்க. இன்னும் முப்பது பேரை கைது பண்ணி முப்பதாயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை ரெடி பண்ணி நீதிமன்றத்தை குழப்பி எல்லோரையும் போதிய ஆதாரமில்லைன்னு விடுதலை செஞ்சுருங்க.
வக்கீல்கள் சட்டத்தை சட்டை பாக்கெட்ல போட்டு வேல பாத்து இருக்காங்க. உங்கள நம்பித்தானே நாடு இருக்கு. வேலியே பயிரை மேயலாமா?
குருமா போன்ற சில கைக்கூலிகளைத் தவிர மற்ற பட்டியலின ஆட்கள் இங்கு அரசியல் இயக்கங்களை நடத்த திராவிஷ கட்சிகள் விடாது.
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
8 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
8 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
8 hour(s) ago | 1