வாசகர்கள் கருத்துகள் ( 35 )
பாஃஸ்டர் எப்படிசுந்தரமூர்த்தியா இருக்க முடியும்? தாசில்தார் என்னய்யா பண்ணிகிட்டு இருக்காரு? கோட்டா வசதிகளை பெற இப்படி ஒரு சதி. இவன் மூலம் உண்மையான கோட்டா வசதி தேவையுள்ளவன் பாதிக்கப்பட்டுள்ளான் இங்கே.
இதற்கு நிச்சயமான காரணத்தை சொல்வது என்றால் நீதிமன்றம் தான் நீதிமன்றம் அவர்களுக்கு அளிக்கும் சலுகையால் அவர்கள் இந்த தவறை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்
தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் வெளிநாட்டில் காசை வாங்கி மதம் மாற்ற அதை பயன்படுத்துவார்கள்.ஒருத்தருடைய ஏழ்மை,சாதி மற்றும் நோயை தீர்க்கிறேன் என்கிற பெயரில் மதம் மாற்றுவார்கள்.இவர்கள் சொல்லும் பொய்யை நம்பி மதம் மாறியோர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சுற்றி உள்ளவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.பணத்துக்காக மதம் மாற்றுவது தப்பு.பணத்துக்காக மதம் மாறுவதும் தப்பு.ஒருத்தன் மதம் மாறினால் தான் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் என்றால் அவர் கடவுளா ?
அசச்சுறுத்தும் வகையில் மதம் மாற்றும் முயற்சி செய்கிறார்கள் என்றால் இது பால்டேன் அடிமைகளின் வேலையாக கூட இருக்கலாம்..... அவன் ஏற்கனவே முச்சந்தியில் நின்று தான் மதம் மாறிவிட்டதாக ஊளையிட்டவன்..
யாரால் பிறரின் சிக்கல் துன்பங்களைத் தீர்க்க முடியும்? நிச்சயம் தன் உடலில் அடிக்கப்பட்ட மூன்று ஆணிகளைப் பிடுங்கி எறிந்து விட்டு தப்பத்தெரியாத மனிதரால் அல்ல. அவரே அப்பாவே ஏன் என்னைக் கைவிட்டீர் எனக் கதறி அழுதார்.
Remove Citizenship of All Religious Conversion Gangs. Seize All their Assets into Govt for Efficient NonLavish-NonFreeby Nation-People Developments
காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. மாறாக உங்கள் மீது வழக்குபோடும். முடிவில் நீங்களும் கணவர் வழியில் செல்வீர்கள்
சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும் இது ஏதோ பழிவாங்கல் நடவடிக்கையாக தோன்றுகிறது எங்கு தவறிருந்தாலும் அதற்கான தண்டனை உறுதி செய்ய வேண்டும்.
ஒருவரை மதம் மாற்றும் போது மாற்றம் சேய்ப்பிவருக்கு கணிசமான தொகை கிடைப்பதே இதற்க்கு காரணம் ....இது ஒரு வியாபாரமாகிவிட்டது ....
இதுதான் ...சாரம் என்பது.
மேலும் செய்திகள்
மனைவி 'டார்ச்சர்'; கணவர் தற்கொலை
28-Jan-2025