வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இவர் அடுத்து வர இருக்கும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து சௌமியாவுக்கு ராஜ்ய சபா பதவி வாங்குவார். மறவாமல் பாஜகவை திட்டுவார். எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் சேர்க்காமல் இவரை அரசியலை விட்டு ஒதுக்கி வைத்தால், இவர் சேர்த்த காசை எண்ணிக்கொண்டு தோட்டத்தில் இருக்கலாம்.
அப்போ மாம்பழம் கிடையாதா. இல்லாட்டி என்ன நமக்கு ஸ்வீட் பாக்ஸ் தான் முக்கியம். அது கிடைச்சுடுச்சி இல்ல. அது போதும். மேலதான் நம்ம ஜி இருக்காரே, அவரைக் கேட்டால் தேர்தல் ஆணையத்திடம் சொல்லி வாங்கிக்கோடுத்திடாப்போறாரு.
கணக்கே புரியல என்ன செய்யிறது.
மாம்பழம் தேய்ந்து மாவடு ஆகி விட்டதோ?
அப்போ நமக்கு பால் கட்டியா சாக்கோபார் இல்லையா? மில்கிபாரா?
6%
வாய் கொழுப்பால் வீணா போன ஒரு கட்சி பாமக
பாக்ஸ் கிடைச்சது போதாதா...? அடுத்த தபா வரைக்கும் அது நின்னு சொல்லும்...
ஒரு மாநிலத்தில் மட்டுமே உள்ள மாநில கட்சிகளுக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது, தங்களுடைய குடும்பம் நலன். மத்தியில் காங்கிரஸை சேர்த்து கொள்ளலாம். பாமக தர்மபுரி தொகுதியை மட்டும் மிக கவனமாக பிரச்சாரம் செய்து சௌமியா அன்புமணியே வெற்றி பெற வைக்க முயற்சி செய்துள்ளனர். தேமுதிக பிரபாகரனை மட்டும் வெற்றி பெற வைக்க பெரும் முயற்சி எடுத்துள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு உண்மையான தலைவர்கள் கிடைக்க குடும்பக் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல் இருப்பது தான் பரவாயில்லை.
உங்க கட்சி ஏப்போ வெட்டி கட்சி தான் இதுக்கு கட்சியை களைத்து விட்டு வீட்டில் ஒய்வு ஏடுங்கள்
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
3 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
3 hour(s) ago