வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வடசென்னையில் உங்களுக்கு ஓட்டு போடாத மக்களின் வீடுகளுக்கு மின்சார சப்ளை தடை செய்தது யார். உங்க அப்பா காலத்தில் செல்வந்தர்கள் வசிக்கும் செனாய் நகரில் உங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் வீடுகளில் கல் எரிந்ததை மறந்து விட்டீர்களா. திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் மகளிருக்கு தரப்படும் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும் என்று நீங்கள் அதாவது உங்கள் கட்சியினர் மிரட்டவில்லையா.
ஓங்கோலில் இருந்தால் உடம்பை வருத்தி உழைக்கவேண்டும் , தமிழ் நாட்டில் வாயால் வடைசுடலாம் என்ற ஓடிவந்த வந்தேறி மல்டி ட்ரில்லியன் பல கோடி கோடி லட்சம் சொத்து எப்படி சம்பாதித்தது.? சிதம்பரம் கோயில் தீக்ஷிதர் குடும்பம் பழிவாங்கப்பது உன் ஆட்சியில்தானே.? அரசியல் பழிவாங்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்ததே உன் அப்பன் கருணாநிதிதான்... சட்டசபையில் பாவாடை நாடாவை அவிழ்த்துப்பார் என்று சொன்னவன் கருணாநிதி. மதிப்பிற்குரிய ஐயா காமராஜரை அண்டங்காக்கா , பனையேறி , என்று தரம்கெட்டு பேசியவன் கருணாநிதி. கச்சத்தீவை தாரைவார்த்து மீனவர்களை பழிவாங்கினார் கருணாநிதி. கர்நாடக அணைகட்ட ஆதரவு கொடுத்து ,காவிரிடெல்டா விவசாயிகளை பழிவாங்கியவர் கருணாநிதி. இன்றும் பல அரசியல் படுகொலைகள் பழிவாங்கதானே நடக்கிறது உன் ஆட்சியில்?
திமுகவை பதவியில் இருந்து இறக்கி விட்டால் தமிழகத்திற்கு அனைத்தும் கிடைக்கும். இவர்கள் புலம்பி நாடகம் போட்டு மக்களை ஏமாற்றுவார்களே
மக்களின் அடிப்படை பணிகள் பூர்த்தி செய்யும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேசம் பாதுகாக்கும் மத்திய அரசுக்கு மட்டும் தான் வரி விதிக்கும், வசூல் செய்யும் அதிகாரம். மாவட்ட, மாநிலங்களுக்கு வரி வசூல் செய்யும் அதிகாரம் சட்டபடி கிடையாது.? மூர்க்க காங்கிரஸ் உருவாக்கிய, நிர்வாகம் புரிய நிதி தேவையை பூர்த்தி செய்ய வழங்கிய நிழல் அதிகார உத்தரவு தான் மாநில வரி வசூல். கூட்டாட்சி என்பது உள்ளாட்சி அமைப்புகள், மாவட்டம் மற்றும் மாநில இணைப்பு, நிதி பகிர்வு. மாநிலத்தை பொறுத்த வரை கவர்னர் தான் முழு அதிகாரம் பெற்றவர். போலி வழக்கறிஞர்கள் தவறான வாதம் இன்னும் பிஜேபிக்கு புரியவில்லை.? மாநில கட்சிகள் மக்கள் மனநிலையை மாற்றி விட்டனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம்.
40 ரூபாய் செல்லாத நோட்டை வைத்து எதுவும் வாங்க முடியாது.
மனப் பிராந்தி. புறக்கணிக்கப் படுவோம் என்று உறுதியானால் உச்ச நீதி மன்றம் செல்லலாமே ஏன் பம்மாத்து வேலை தான் தி மு க வின் pazhakkam.
ஒரு புண்ணாக்கை வைத்துக்கொண்டு நாம் படும் பாடு …..
பழி வாங்கும் செயலை யார் கண்டிப்பது ஹிந்து விரோத கூட்டம் ரவுடி கூட்டம் மோடி சரியாகத்தான் செயல்படுகிறார்
வாயை திறந்தால் பொய் தான்.
உண்மையைத்தான் சொல்லுகிறர், ஓட்டுப்போட்டது நீங்கதானே, மக்கள்தான். பட்ஜெட்டில் உங்க தமிழகத்துக்கு என்னது கொடுக்கப்பட்டது என்று பாருங்க,
உங்களுக்கு ஓட்டுப்போட்டு தமிழக மக்களை நீங்கள் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு அப்படின்னு சித்திரவதை செய்யுறீங்களே சாப். இதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது?
அனைத்துக்கும் காரணம் மைய அரசு
மேலும் செய்திகள்
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
23 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
4 hour(s) ago