வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீட்டு ரத்தத்தை பற்றி தொடர்ந்து ஆளுங்கட்சி அரசியல் செய்து கொண்டிருந்தாலும் மாணவர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து படித்து இதுபோன்று சாதித்து வருகிறார்கள். வருங்காலத்தில் நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 50 பேர் தமிழ் மாணவர்களாக இருக்க போகிறார்கள். அப்போதும் கூமுட்டைகள் நீட் தேர்வு ரத்து என்று அரசியல் பண்ணிக் கொண்டுதான் இருப்பார்கள் அது அவர்களின் பிழைப்பு. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறந்த மருத்துவர்கள் ஆகி உங்களுக்கு தேவை போக சமுதாயத்திற்கு சிறிய அளவில் தொண்டு செய்யுங்கள்.
டெல்லியில் சேர்ந்து படிப்பதற்கு தேவையான மார்க் இருந்தாலும், உணவு மற்றும் மொழி பிரச்சனையை சமாளிக்க அருகில் உள்ள ஜிப்மர் கல்லூரியில் படிக்கலாம். வடக்கு தெற்கு மோதல் டெல்லி கல்லூரியில் அதிகம்.
உழைப்பே உயர்வு தரும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அதிக பொருள் செலவு செய்து படித்தால் மட்டுமே நீட் சாத்தியம் என்பது மட்டுமே ஒரு உறுத்தலாக விஷயம். நீட்டுக்கு எதிராக போராடுவதை விட்டு, சிலபஸ்ஸை நீட்டுக்கு ஏதவாறு மாற்றி அமைத்து மேல்நிலை படிப்பை நடத்தலாம். கேரளா பள்ளி கல்வி துறை போல.
உதயநிதி கொள்ளுப்பேரன் கூட நீட் வேணாம் என்கிற கோணத்தில் வரும் காலங்களில் அரசியல் செய்து பிழைப்பு நடத்துவார், மானங்கெட்ட தமிழர்கள் இவிங்க போடும் பிராடு பேச்சை நம்பி நீட் வேணவே வேணாம் நமக்கு படிப்பு வராது என நம்பி திராவிட பொய்ச்சொல்லுக்கு அடிபணியும்.. வெட்கக்கேடான விஷயம்
விடியல் இனி வரும் எலெக்ஷன் எல்லாம் நீட் ரதுன்னு சொல்லுவாரு
Excellent and proud
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago