வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மொதல்ல உன்னோட ஜாதிக்காரன் தவிர வேற யாரையாவது கோயம்புதூர் எலக்சன் ல நிக்கவை, பெரிய பருப்பு மாதிரி பேசுற நீ வந்தபிறகுதான் அவனுங்க ஓவரா ஆடுறானுங்க,
அவரு நிலைநாட்டினதெல்லாம் ..... நான் உள்ளதை எழுதினா வெளியிடாது .....
அதே தான் அந்த பயிறு எழவு சனாதனம் என்றால் என்ன , கடவுள் முன் அனைவரும் சமம்
உன் கடவுளா அல்லது என் கடவுளா ???? எந்தக் கடவுள் முன்பு அனைவரும் சமம் ????
இன்னும் அரசியலில் இருக்கியா ..மொத்தமா கட்சியை குழியில் போட்டாச்சி இன்னும் மண்ணு மட்டும் பாக்கி.. தலைவரின்.. அம்மாவின் ஆத்மா உன்ன சும்மா விடாது.. நிச்சயம்
இவனுக்கு என்ன பெரிய சமூக நீதி ??....அடுத்தவன் பணத்தை சொத்தை பிடிங்கி வெட்கமில்லாமல் தின்பதுதான் இவனுங்க விடியல் சமூக நீதி ??
அட அந்த கருமம் புடிச்ச சமூக நீதின்னா என்ன? திராவிடம் னா என்ன? அது 75 வருசமா ஒதுக்கேடு கொடுத்தும் போகலையா? அய்யனுங்க இனி அரசாங்க உத்தியோகம் வர முடியாது, சரி அவனுங்க சுந்தர் பிச்சை மாதிரி எங்கான போயி பொழச்சிக்கட்டும், மீதி ஆளுங்க திருமா விட்டு யாரும் பெரிய ஆளா வரல ஏன்? சொரியான் ...சொன்ன அந்த கஸ்மால திராவிடம் வர உடல, ஆக இதுக்கு தீர்வு திராவிடம் ஒழியனும்
தீம்க்காவின் சமூக நீதி சற்று வித்தியாசமானது. ஓட்டு வாங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஓட்டு வாங்கியபின் ஆட்சியை பிடித்து உடன்பிறப்புக்களுக்கு சிறிது அள்ளி வீசிவிட்டு மொத்தத்தையும் அமுக்கவேண்டும். அப்படியே லேபல் ஓட்டுவதையும் விட்டுவிடக்கூடாது. ஆக சமூக நீதி என்பது தியாகம் செய்யக்கூடிய கொள்கைதான். இதை எப்படி பங்காளிகளால் புரிந்துகொள்ள முடியும்.
அதுதான் படப்பிடிப்புக்கு குழுவுடன் சென்று அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார்களே. அதற்க்கு மேல் என்ன சமூக நீதி வேண்டும்?
திராவிடத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்னென்ன? எந்த நூலில் உள்ளன? சொன்னால் படிக்கலாமே?
தெரியாமல்தான் கேட்கிறேன், சமூக நீதி என்றால் என்ன? அதைப்பற்றி திருக்குறள், அல்லது வேறு எந்த பழைய, பண்டைய நூல்களிலாவது உள்ளதா? தெரிவர்கள் சொன்னால் படிக்க மனம் நினைக்கிறது. சமீபத்தில் உள்ள நூல்கள் வேண்டாம். அதில் எதுவும் விளங்காது.