வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கடலில் வீணாகக் கலக்கும் நீரென்றுச் சொல்லவேண்டாம்.. கடலுக்கு செல்ல வேண்டிய நீர் சென்றுதான் ஆக வேண்டும்.இல்லாவிட்டால் நாளடைவில் கடலின் உப்புத்தன்மை அதிகரித்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப் படும். மேலும் சுற்றுச் சூழல் பாதிக்கப் பட்டு சுழற்சிமுறையில் பெய்யும் மழையும் குறையும். கடல்வெட்பம் தாங்காமல் கரையில் வந்து மடியும் கடல்வாழ் உயிரினங்களை பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். இதை நாம் இயற்க்கை கொடுக்கும் ஒரு எச்சரிக்கை யாக ஏற்றுக் கொள்ளவேண்டும் .
யார் நல்ல கருத்து சொல்கிறார் என்பது முக்கியமல்ல என்ன கருத்து சொல்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவது ஒரு ஆரோக்கியமான அரசியல். இரு தலைவர்களுக்கும் பாராட்டுக்கள்.நம்மை நாம் ஆளவேண்டும்.
எது எப்படியோ தமிழ்நாட்டிற்க்கு தண்ணீர் வந்தால் சரி
ஒண்ணுக்குள்ள ஒண்ணு .....
நேற்றைய மதியம் வரை கால்வாய் வறண்டிருந்தது நேரில் கண்டேன். திரு பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையை ஏற்றே நீர் திறந்திருக்க கூடும். சரபங்கா நீரேற்ற திட்டம் மூலம் பணி நிறைவடைந்த ஏரிகளுக்கு உபரி நீரையும் விரைந்து பகிர்ந்து வீணாக கடலில் கலக்கும் நீரை சற்றேனும் சேமிக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்..
இரண்டு பேருமே நல்ல நடிகர்கள். இவர் கேட்டாராம் உடனே அவர் திறந்து விட்டாராம். ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் காண அடி நீர் வரத்து காரணமாக நேற்று இரவே மேட்டூர் அணை நிரம்பி விட்டது. அணை நிரப்பும்போது வரும் நீர் அத்தனையும் பாதுகாப்பு கருதி அதிகாரிகளே திறந்து விடுவார்கள். தமிழக மக்களை இதுவரை ஏமாற்றியது போதும் அரசியல்வாதிகளே
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
10 hour(s) ago | 16
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
10 hour(s) ago | 5