வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தேநீரிலிருந்து பிறகு விருந்துக்கு அழைப்பு வரும் ஏற்பார்கள் பிறகு கூடி பேச வாய்ப்புகள் கிடைக்கும் பிறகு அஆட்சியில் அங்கம் அல்லது கூட்டு எதோ ஒன்று ஆரம்பம் ஆகும் நல்ல சகுனம்தான் தமிழ் நாட்டிற்கு
தேர்தல்களில் தான் கூட்டணி தத்துவம் பொங்கும்.
அதென்ன அரசியல் கருத்து.அரசியல் நிலைப் பாடு.இரு வேறுபட்ட இந்த இரண்டையும் ஒனறாக சேர்ப்பவர்கள் யார். அரசியல் கருத்து என்பது தனி மனிதரிடம் உள்ளது.அரசியல் நிலைப்பாடு என்பது பலரது ஒருமித்த கருத்தின் வெளிப்பாடு.இரண்டும் வட தென் துருவங்கள்..
இப்படி அப்பப்போ காமெடி பண்ணிக்கிட்டே இருக்கணும் ......
அதாவது கவர்னருகிட்ட இருக்குற அந்த 18 பைலுங்க நியாபகம் இருக்கட்டும்?...ரொம்ப திராவிட பம்மாத்து காட்டாம இப்படித்தான் அடக்கமா இருக்கோணும்
திமுக கூட்டணியில் கொள்கை ரீதியாகவே பிளவு உண்டாகி விட்டதோ? காங்கிரஸ் தொடங்கி கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தபின் முதல்வர் பங்கேற்கிறார் என்று அறிவிப்பு.
துக்ளக்கார் இருக்கிறாரே ...... அவருக்கு இரு விதமாகவும் புத்தி சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள் .... இரண்டில் எதைப்பின்பற்றலாம் என்று கூற கேடி பிரதர்ஸ் மற்றும் மாப்ளெ இருக்காங்க ....
வைத்தியம் அப்படி .
கூட்டணி கட்சிகளும் பங்கு ஏற்று இருப்பார்கள் அல்லவா? ஏன் அவர்களை மட்டும் தடுத்து நிறுத்தி விட்டு முதல்வர் மட்டும் கவர்னருடன் தேநீர் விருந்தா?
நேற்று ஒரு பேச்சு. இன்று ஒரு பேச்சு. டீ குடித்த பிறகு ஒரு பேச்சு. டீயில் சர்க்கரை இல்லை, அது டீ இல்லை, வெறும் வெந்நீர் தண்ணி என்று. கவர்னருக்கு இதெல்லாம் தேவையா??
நேற்று பங்கேற்கமாட்டோம் என்று உறுதியாக கூறினர். இப்பொழுது பங்கேட்கிறார் என்று கூறுகிறார்கள். இப்படி நேரத்துக்கு நேரம் மனம்மாறுபவர்கள் ஆட்சியில் இருந்தால் அந்த ஆட்சி எப்படி இருக்கும், அவர்கள் ஆளும் மாநிலம் எந்த கதியில் இருக்கும்?
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
1 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
5 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
5 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
5 hour(s) ago