வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீதே நான் புகார் செய்கின்றேன். என்னவென்றால் வங்கியில் மினிமம் வைக்க இயலாது தொழில் முனைவோர் களிடம் மினிமம் பேலன்ஸ் இல்லைனு பைன் போடுவது எந்தவகையில் மனிதாபமிக்க செயலாக இருக்கும். அவனே குறைந்த வைப்புத்தொகைகூட வைக்க முடியாத சூழலில் உள்ளபோது எப்படி அபராத தொகை கட்டச்சொல்வது ஞாயமாகும்...
வங்கிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க சட்டம் இயற்றி அனுமதி கொடுத்தது ஊழல் புகழ், நோட் அடிக்கும் மெஷினை பாகிஸ்தானுக்கு விற்ற ப சிதம்பரம் என்ற அதிமேதாவி. கேள்வியும் புகாரும் நிர்மலாவிற்கும், வோட்டை ப சிதம்பரம் மகனுக்கு போடும் நீங்கள் கேள்வி கேட்க தகுதி அற்றவர்.
பிஜேபிகாரங்க அடிச்சிக்கிட்டா கலகலப்பு மத்த கட்சிக்காரங்க பேசிகிட்டடா சலசலப்பு. நாரதர் வேலை.
இந்தியன் முதலில் நீ உன் உண்மையான பெயரில் கருது எழுது, ஏன் வெளில சொல்லமுடியாத அளவிற்கு கேவலமானதா?
மேலும் செய்திகள்
கடைக்காரர்களுக்கு கறார் உத்தரவு
07-Sep-2024