வாசகர்கள் கருத்துகள் ( 72 )
அணைத்து மீடியாக்களும் தெரிந்து உண்மை - கூறவேண்டும் அவர் சொன்னது திரு குரல் விளக்கம். இதற்கே இந்த நிலைமை என்றால் -
மாற்று திறனாளிகளை 6 மாதம் முன்பு வன்முறையாக கைது செய்த இந்த திமு க அரசின் மீது யார் நடவடிக்கை எடுப்பது? இவங்களுக்கு நிஜமாகவே மாற்று திறனாளிகள் மீது கரிசனம் இருந்தால் இப்படி கைது செய்திருக்க மாட்டார்கள்
உண்மையாக இருந்தாலும் இடம் பொருள் ஏவல் பார்த்து பேச வேண்டும்.... தமிழ் நாட்டில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் திராவிட ஆட்சி... எதை பொது இடத்தில் பேச வேண்டும் என்று தெரியாதா ?..
அதெல்லாம் இருக்கட்டும். சனாதன தர்மத்தை காலரா டெங்குவை போல ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சொன்ன உதயநிதியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?
எது?
அவங்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம். மத்தவங்க யாருக்கும் இல்ல.
அவர் பேசியதில தவறு இருந்தால், அவர் கூறிய எடுத்துக்காட்டுக்களில் தவறு இருந்தால் நிச்சயம் கேட்கவேண்டும். காழ்ப்புணர்ச்சி கூடாது.
அறிவியல் உலகம் கல்வி அறிவு உழைப்புக்கு ஊதியம் உயர்வு உண்மையிலேயே இங்கு எங்கு உள்ளது. சாதி தான் முக்கியம். சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு பணி உயர்வு எல்லாம்.
Paramporul Foundation என்ற அமைப்பை துவக்கி வாழ்வியல் குறித்து பேசும் இவருக்கும் ஆன்மிகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை . இவருக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமமுமில்லை . இறைவன் உள்ளான் என்பதோடு சரி . சாமி பக்தனும் இல்லை . கடவுள் வழிபாடு என்ற பேச்சே இல்லை . உன்னால் முடியும் என்ற கொள்கை உடையவர் . ஆனால் மதியால் விதியை வெல்ல முடியாது என்கிறார். ஆசிரமம் ரெடி - மஹான் அந்தஸ்து - வெளிநாட்டு பயணம் - வெகுளி ஜனங்கள் - பணம் கொலிக்கும் நேரத்தில் பாழாய்ப்போன இந்த பள்ளியில் பேசினதால் தன் முன்பிறவி செயலாலோ , விதியாலோ இந்த இளம் வயது சாமியார் கதை கந்தலாகி விட்டது . இத்தகு சாமியார்கள் உருவாவதை இந்துக்கள் தடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .
அப்படி இவர் என்ன தவறாக பேசிவிட்டார்? இந்த தலைமுறை குழந்தைகளுக்கு நமது தத்துவங்கள் எப்படி தெரியும், எப்படி கற்றுக்கொள்வார்கள்? கிருத்துவ பள்ளிகளில் மூளை சலவை செய்வதை தடுக்க முடியமா?
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் குழப்பத்தை உண்டாக்க இவர்களே பிரச்சனையை உருவாக்கி, பெரிது படுத்தி மக்களை திசை திருப்புகிறார்கள் என்பது மக்களுக்கு புரியாமலா இருக்கும்.. திமுக இல்லாத தமிழகம் வரும் வரை மக்களுக்கு நிம்மதி இல்லை. திமுகவிடம் இருந்து தமிழகம் சுதந்திரம் பெறும் காலம் எப்போ வருமோ..
பணியிட மாற்றம் செய்தால் எல்லாம் சரியாகி விடுமா? அல்லது குற்றங்கள் மறைக்கப்படுமா? இதுக்கு தான் அறிவு முதிர்ச்சியும், ஞானமும் உள்ளவர்கள் தான் உயர் பதவிக்கு வர வேண்டும் என்று சொல்லுவார்கள் விளையாட்டு பிள்ளைகளிடம் விலை மதிப்புள்ள பொருட்களை கொடுத்தால் அதை பொம்மை என நினைத்து உடைத்து இடும் இல்லையா ?
திருவள்ளுவர் திருமூலர் அருணகிரி எல்லோரும் இம்மை மறுமை பற்றி பாடியுள்ளனர். எல்லாம் மூட நம்பிக்கையா. பாட திட்டத்தில் நீக்கி விடுவார்களோ.