வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாஞ்சோலை எஸ்டேட்டில் 700க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றம் ..ஐந்து தலைமுறைகளாக எஸ்டேட்டில் பணிபுரிந்தவர்களை வெளியேற சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள்? அவர்களுக்கு மாற்று வழி என்ன? தங்களுக்கு வேறு வேலை தெரியாது, வாழ்வாதாரத்துக்கு நிலம், வீடு தந்து உதவி செய்ய வேண்டும், அல்லது அரசாங்கம் அங்கேயே மாற்று வேலை தர வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை ....இதற்கு விடியலின் பதில் என்ன ??....மக்கள் பிரச்சனை எதுவும் இந்த ஆட்சியில் தீராது ....இந்த லட்சணத்தில் முப்பெரும் விழா நடத்துவானுங்க .....சமூக நீதி சமத்துவம் சகோதரத்துவம் மத சார்பின்மை விடியல் ஆட்சியாம் .....இது பற்றி எந்த தொலைக்காட்சி விவாதமும் இங்கு நடக்காது...
மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
29 minutes ago