வாசகர்கள் கருத்துகள் ( 16 )
40க்கு 40 மக்களிடம் வாங்கியிருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேள்வி கூடாது
மக்கள்தான்,, இதை தடுத்துநிறுத்தி,,,aavana செய்யவேண்டும், தஞ்சாவூர் ஜில்லாவில் பல கிராமங்களில், கோவில்கள் பராமரிக்க படாமல்,azhinthum விட்டன.
Destruction of our temples needs to be stopped. we should protect our pride
ஒரு பிரயோசனம் இல்லை.... அதை ஏடுத்து செலவு செய்து பழமையை காப்பாற்றுங்க பார்க்கலாம்
வந்தே மாதரம் என்று சொல்லக் கூட தயங்க வேண்டியுள்ளது இப்பொழுது. சோழ நாடு என்பது போயி, திராவிட நாடு என்ற ஒரு அடிப்படையே இல்லாத பேச்சுக்கள் நிரம்பிவிட்டன.
ஸ்ரீபெரும்புதூரில் ஜெயித்த எம்பீ பெருமையாக நானே ஒரு 250 ஆண்டுகள் பழமையான கோவிலை பெருமையாக சொல்லிக்கொண்டு திரிகிறார்
கருத்துக்கள் நன்றாக இருந்தாலும் எதையுமே சொல்வதற்கு உரிமை இல்லை, என் வீட்டு கேட்டை காரில் வந்து உடைத்து என்று விட்டார்கள், புகார் கொடுத்ததும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை, அமைதியாக இருப்பதுவே சாலச்சிறந்தது . உரிமை என்பது அவர்களுக்கு மட்டுமே, வந்தே மாதரம்
இப்படியே புலம்பிகிட்டு இருங்க, சர்வாதிகாரிக்கு எங்களை போன்ற வெளிநாட்டு மதத்தினர் தான் முக்கியம்
சாண்ட் ப்ளாஸ்டிங் முறையில் முன்னர் பல கோவில் சிற்பங்களை நாசம் செய்து விட்டார்கள். அறநிலையத்துறைக்கு கோவில்களை பராமரிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை.
விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அர்த்தமண்டபம் மகாமண்டபம் போன்றவை இடிக்கப்பட்டு சாதாரண அம்மன் கோவிலாகவே மாற்றி கட்டப்பட்டது ஆகும் விதிமுறைகள் மீறல்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago