வாசகர்கள் கருத்துகள் ( 12 )
துக்ளக் ஆட்சி
இதுதாண் திராவிட மாடல்
எல்லோரும் அதிக நேரம் வேலை பார்த்து வரும்போது ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் விடுமுறை? கோடை விடுமுறை மாணவ மாணவிகளுக்கு மட்டுமே ஆசிரியர்களை எங்கே தேவை படுகிறதோ அங்கே எல்லாம் வேலை வாங்க வேண்டும்ஓவர் சம்பளம் ஆனால் வேலையே இல்லை என்பது சமூக அநீதி
சரிதான்.மே மாதம் ஊதியம் வராவிட்டால் விடுவார்களா.அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வருகின்றனர்.கோடை விடுமுறை காலாண்டு அரையாண்டு விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமே.இவர்களுக்கு இல்லை.
வீட்டில் இருந்தபடியே ஆன் லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொடுக்கலாம்
கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை
இந்த அரசு குழப்பவதிகளின் கூடாரம்
வருஷம் பூராவும் வகுப்பில் கவனித்தும், home ஒர்க் செய்தும் கற்காமல், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் ஒரே வாரத்தில் கற்றுத் தேர்ந்து தேர்வில் வெற்றியடைவார்களாம் 'விதைக்கிற நாளில் உறங்கி விட்டு அறுக்கிற நாளில் அரிவாளைத் தேடிய கதைதான்
தேர்வுகள் முடிந்ததுமே பல பிள்ளைகளை ஏதாவது ஒரு சம்மர் காம்பில் சேர்த்துவிடுவார்கள் பலர் வெளியூர் சென்றிருப்பர் கையில் நிதி உள்ளது என்பதற்காக, அரசே ட்யூட்டரியல் நடத்துவதா? அலுவல் அதிகாரிகளிடையே தகவல் பரிமாற்றங்களில் கூட ஒற்றுமை, புரிந்துணர்வு இருக்காதா ?
எல்லோரு நவக்கிரகம் மாதிரி. ஒருத்தரோட ஒருத்தருக்கு தொடர்பே இருக்காது.
லீவுக்கும் சம்பளம் வருது தானே வேவைக்குவாங்க.குழந்தைகளின் எதிர்காலம் பாருங்க
சிறுவர்களை காலையில் வரவைத்து பாடம் முடிந்தவுடன் மதியம் வீட்டுக்கு அனுப்புவதோ அல்லது மதியம் பள்ளிக்கு வர வைப்பதோ சிக்கலானது
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
56 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago